Saturday, November 6, 2010

சமூக நீதி மன்னர் அரிசிங்....












அண்மையில் எழுத்தாளர் பாமரன் தமிழக அரசியல் இதழில் காஷ்மீர் சிக்கலைப் பற்றி எழுதிய போது மன்னர் அரிசிங் பற்றி குறிப்பிட்டிருந்தார்.மன்னர் தன் ஆட்சிக் காலத்தின் போது குழந்தை மணத்தைத் தடை செய்தார்.தாழ்த்தப்பட்ட மக்கள் சாதியின் பெயரால் பொது இடங்களைப் பயன்படுத்த இருந்த தடையையும் நீக்கினார்